டிசம்பர் 11 2011 பாரதியின் 130 வது பிறந்த நாள்.
’’தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’
பாரதி என்ற பெயரை உச்சரித்த உடன் நமக்கு உண்டாகும் பலவிதமான உணர்வகளை வெளிப்படுத்த சரியான ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.
தமிழ் மொழிக்கு புத்துயிர் அளித்து, புது சக்தியை ஊட்டியவன்.
என்னை போன்ற சாதரன மனிதனும் புரிந்து கொள்கின்ற வகையில் அறிவுக் கவிதைகளை அழகுத் தமிழில் அளித்தவன்.
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று போன்ற புரட்சி கவிதைகளை கொடுத்து இனம், மொழி, சுதந்திரம், தேசம் பற்றிய எழுச்சியயையும், மலர்ட்சியையும் ஏற்படுத்தியவன்.
பாரதியின் பிறந்த நாளை கொண்டாடுவோம். போற்றுவோம்.
பாரதி என்ற பெயரை உச்சரித்த உடன் நமக்கு உண்டாகும் பலவிதமான உணர்வகளை வெளிப்படுத்த சரியான ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.
தமிழ் மொழிக்கு புத்துயிர் அளித்து, புது சக்தியை ஊட்டியவன்.
என்னை போன்ற சாதரன மனிதனும் புரிந்து கொள்கின்ற வகையில் அறிவுக் கவிதைகளை அழகுத் தமிழில் அளித்தவன்.
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று போன்ற புரட்சி கவிதைகளை கொடுத்து இனம், மொழி, சுதந்திரம், தேசம் பற்றிய எழுச்சியயையும், மலர்ட்சியையும் ஏற்படுத்தியவன்.
பாரதியின் பிறந்த நாளை கொண்டாடுவோம். போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக