வெள்ளி, நவம்பர் 04, 2011

கவிதைகள்

நட்பு




தப்பித் தவறி தட்டிவிடாதே
உன் தோள்மீது ஒட்டியது
மண் அல்ல என் நட்பு........................


நினைவுகள்


நீ பேசாமல் போன 
வார்த்தைகள்..............

நீ பார்க்காமல் போன
எனது நேசம்..............

நீ சீண்டாமல் போன 
என் இதயம்........

நீ தொலைத்துவிட்டு போன
என் காதல்.........

நீ தேடி அலைந்த 
என் நட்பு..........

நீ வேண்டாம் என்று போன
நான்...............

இவைதான் 
உன் நினைவுத் தூண்கள்................


மௌனம்


என்
 மனதில் பட்ட காயத்திற்கு
மருந்து தேவை இல்லை...........

இந்த
 மனதில் காயம்பட
காரணமாய் இருந்த..............

உன்
மௌனத்தை மட்டும்
கலைத்தால் போதும்..............








4 கருத்துகள்:

  1. //தப்பித் தவறி தட்டிவிடாதே
    உன் தோள்மீது ஒட்டியது
    மண் அல்ல என் நட்பு........................



    //

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதைகள் ... கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு கலைமகன் கமல் ...என்று பதிவிட்டுள்ளேன்...வருமாறு அழைக்கிறேன் ...

    பதிலளிநீக்கு